1021
தமிழகத்தில் ஒரு சில தலைவர்களின் வாழ்வை மையமாக வைத்து அதிக எண்ணிக்கையில் ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும், மகாகவி பாரதியார் குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமெனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி வல...

1824
பள்ளிகளில் ஜாதி கேட்க மாட்டோம் என்று ஒரு புரட்சியை தி.மு.க. அரசு ஏற்படுத்தலாமே என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்து உள்ளார். பாரதியார் நினைவுதினத்தையொட்டி, சென்னை காமராஜர்...

1522
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், ஒரே நேரத்தில் 2 கைகளால் எழுதி வியப்பில் ஆழ்த்தி வருகிறார். பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத...

1356
அபார துணிச்சல் மற்றும் அறிவுக்கூர்மையின் எடுத்துக்காட்டாக மகாகவி பாரதியார் விளங்கியதாக அவரது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும், ஒவ்வொரு இந்தியரின...

1203
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தையும், அவரது மார்பளவு வெண்கலச் சிலையையும் காணொளி வாயிலாக முதலைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்று ...

3840
கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி, விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பல்கலைக்கழகத்தில் உள்ள 8க்கும் மேற்பட்ட விடுதிகளில் ...

1757
பாரதியார் பாடலை தூய தமிழில் பாடிய அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இரு சகோதரிகளை பிரதமர் மோடி தமிழில் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடு எனும் தமிழ் பாடலை பிழையில்லாமல்,...



BIG STORY